2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

அமைச்சுப் பதவிகளைத் துறந்தவர்களின் முடிவு நாளை

ஆர்.மகேஸ்வரி   / 2018 ஏப்ரல் 17 , பி.ப. 02:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமது எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் நாளை இரவு நடைபெறவுள்ள கூட்டத்தில் தீர்மானிக்கப்படுமென, அமைச்சுப் பதவிகளிலிருந்து விலகியுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 16 உறுப்பினர்களின் அணி தெரிவித்துள்ளது.

எனவே அதுவரை  தமது அணியினர் ஊடகங்கள் முன்பாக அமைதியாக இருப்பதாக லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன மற்றும் எஸ்.பி.திசாநாயக்க ஆகியோர் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .