2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

‘அரச காணிகள் விற்கப்படவில்லை’

Editorial   / 2019 மார்ச் 17 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை இராணுவத் தலைமையக காணியை வெ ளிநாட்டுக்கு விற்ற தேசப்பற்றாளர்கள் என தம்மை இனங்காட்டிக்கொள்பவர்கள், தற்போதைய அரசாங்கமே அரச காணிகளை விற்பதாக ​போலி பிரசாரங்களை முன்னெடுக்கின்றனர் என சுகாதார அமைச்சர் ராஜித ​சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

எனினும் தற்போதைய அரசாங்கம் அவ்வாறு அரச காணிகள் எதனையும் விற்கவில்லையென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் ​நேற்று (16) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டப் போதே மேற்கண்டவாறு​ தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .