2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

அரச நிறுவனங்களுக்கு உயர்நீதிமன்றத்தின் உத்தரவு

Editorial   / 2019 ஏப்ரல் 18 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரச நிறுவனங்களுக்கு வருகைத் தரும் விசேட தேவையுடையவர்கள்   தமது சேவைகளை இலகுவாகப் பெற்றுக்கொள்வதற்கான வசதியை ஏற்படுத்துமாறு சில அரச நிறுவனங்களுக்கு உயர்நீதிமன்றம் இன்று (18) உத்தரவிட்டுள்ளது.

விசேட தேவையுடைய கலாநிதி அஜித் பெரேரா என்பவரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனு மீதான விசாரணை தீர்ப்பானது, பிரசன்ன ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் முர்து பெர்ணான்டோ ஆகிய மூவர் அடங்கிய நீதிபதிகள் குழாமால் விசாரிக்கப்பட்டு இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .