2024 மார்ச் 28, வியாழக்கிழமை

அரச வைத்தியசாலை நோயாளர்களுக்கு பற்றுச்சீட்டு அறிமுகம்

Editorial   / 2018 மார்ச் 18 , பி.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரச வைத்தியசாலைகளில் சேவைகளைப் பெற்றுகொள்ளும் நோயாளர்களுக்கு, பற்றுச்சீட்டு வழங்கப்படவுள்ளதாக, சுகாதார ​அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இலங்கையிலுள்ள மக்களின் ஆரோக்கிய நலன்கருதி, இலங்கை அரசாங்கம் செலவு செய்யும் பெறுமானம் பற்றி, பெரும்பாலான மக்கள் அறிவதி​ல்லை, என்பதாலும் மருத்துவத்துக்காக இலங்கை அரசாங்கம் செலவு செய்யும் பெறுமதி பற்றி மக்கள் கட்டாயமாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவுமே, இப்பற்றுச்சீட்டு முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் ​தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X