Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 மார்ச் 28, வியாழக்கிழமை
Editorial / 2018 மார்ச் 18 , பி.ப. 01:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரச வைத்தியசாலைகளில் சேவைகளைப் பெற்றுகொள்ளும் நோயாளர்களுக்கு, பற்றுச்சீட்டு வழங்கப்படவுள்ளதாக, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இலங்கையிலுள்ள மக்களின் ஆரோக்கிய நலன்கருதி, இலங்கை அரசாங்கம் செலவு செய்யும் பெறுமானம் பற்றி, பெரும்பாலான மக்கள் அறிவதில்லை, என்பதாலும் மருத்துவத்துக்காக இலங்கை அரசாங்கம் செலவு செய்யும் பெறுமதி பற்றி மக்கள் கட்டாயமாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவுமே, இப்பற்றுச்சீட்டு முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago