2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அரசதரப்பு கலந்துரையாடல் ஆரம்பம்

Editorial   / 2018 நவம்பர் 19 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்க தரப்பினரை பிரதிநிதித்துவப்படுத்தும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலான கலந்துரையாடல், நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில், சற்று நேரத்துக்கு முன்னர் ஆரம்பமாகியுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், இந்த கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .