Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை
Editorial / 2018 மே 18 , பி.ப. 02:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கான நாளொன்றைக் குறித்துக் கொள்ளுமாறு, தேசிய அரசாங்கத்தில் நிலைத்திருக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 23 பேருக்கும், கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தின் போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவுறுத்தியதாக, தயாசிறி ஜயசேகர எம்.பி கூறினார்.
புதிய கட்சி மறுசீரமைப்பின் கீழ், எதிர்வரும் ஜூன் 3ஆம் திகதியன்று, புதிய நிர்வாகச் சபையொன்று நியமிக்கப்பட உள்ளதாகவும், தயாசிறி குறிப்பிட்டார்.
சுதந்திர ஊடக மையத்தில், இன்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
7 hours ago
8 hours ago