2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

அரசாங்கத்துக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்

Editorial   / 2018 ஒக்டோபர் 13 , பி.ப. 01:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

பல்வேறு விலையேற்றங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தேசிய தொழிற்சங்க மையத்தால், கொழும்பில் எதிர்வரும் 23ஆம் திகதி ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
மக்களின் வாழ்க்கைத் தரத்தை கருத்தில் கொண்டு, மக்களுடைய வாழ்க்கைத் தரத்திற்கான ஒரு சூத்திரத்தை உருவாக்க வேண்டும் என்று, தேசிய தொழிற்சங்க மையம் தெரிவித்துள்ளது.
அரசாங்கத்துக் எதிராக, கொழும்பில் 23ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள ஆர்ப்பாட்டமானது, விலைவாசிகளுக்கு ஒரு முழக்கமாக அ​மையுமெனவும், அந்த மையம் தெரிவித்துள்ளது. 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .