Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை
S. Shivany / 2021 மார்ச் 03 , பி.ப. 12:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம்- அரியாலை பகுதியில் 09 மாதக் குழந்தையை கொடூரமாக தாக்கிய குற்றச்சாட்டில் கைதான தாயை, குழந்தையுடன் எதிர்வரும் 09 ஆம் திகதி வரை, நன்னடத்தைப் பிரிவில் வைக்குமாறு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் இன்று (03) உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், தாயின் மனநல அறிக்கையை மன்றில் சமர்ப்பிக்குமாறு நீதவான் பீட்டர் போல் உத்தரவிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
4 hours ago
6 hours ago