2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

அர்ஜுன மகேந்திரனை கைது செய்ய பிடி​விறாந்து

ஆர்.மகேஸ்வரி   / 2018 மார்ச் 15 , பி.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை கைதுசெய்யுமாறு பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று இந்த பிடிவிறாந்தை பிறப்பித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X