2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அர்ஜுன மஹேந்திரன் சிங்கப்பூரில் இருப்பதாக அறிவிப்பு

Editorial   / 2018 மே 24 , பி.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மஹேந்திரன் சிங்கப்பூரில் இருப்பதாக சர்வதேச பொலிஸின், (இன்டர்போல்) சிங்கப்பூர் கிளை, குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு அறிவித்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் கோட்டை நீதவான் நீதிமன்றில் அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .