2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘அல ரஞ்சி’ கைது

Editorial   / 2019 பெப்ரவரி 21 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

டுபாயில் கைது செய்யப்பட்ட கெசெல்வத்த தினுகவின், மாமாவை பொலிஸ் விசேட அதிரடிபடையினர் கைது செய்துள்ளனர்.

அல ரஞ்சி என்றழைக்கப்படும் இவரை, ஹெரோய்ன் வைத்திருந்த குற்றத்துக்கு அமைவாக கைது செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர், கெசெல்வத்த தினுகவின் மாமா என்று அடையாளங்காணப்பட்டுள்ளதுடன், இவர் கொழும்பு – குணசிங்கபுர பகுதியைச் சேர்ந்தவரெனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .