2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அலைபேசியில் உரையாட அமைச்சர்களுக்கு தடை

Editorial   / 2019 மார்ச் 13 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமைச்சரவை கூட்டங்களின் போது, அமைச்சர்கள் அலைபேசிகளை பயன்படுத்த, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தடைவிதித்துள்ளார்.

ஜனாதிபதி தலைமையில் நேற்று (12) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போதே, இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை கூட்டங்களின் போது, அமைச்சர்கள் அலைபேசியில் உரையாடுவதால் ஏற்படும் இடையூறுகளை கருத்திற் கொண்டே இந்த தீர்மானத்தை ஜனாதிபதி எடுத்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X