2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அலோசியஸ்- பலிசேனவின் விளக்கமறியல் நீடிப்பு

Editorial   / 2018 நவம்பர் 08 , பி.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய வங்கியின் பிணைமுறி சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, பெர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந்த நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகிய இருவரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 21ஆம் திகதி வரை இவர்களை விளக்கமறியல் நீடிக்கப்படுவதாக, ​கொழும்பு- கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க  இன்று உத்தரவிட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X