2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அளுத்கடை துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலி

Editorial   / 2018 பெப்ரவரி 16 , பி.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

அளுத்கடை நீதிமன்ற வளாகத்துக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவரும், துப்பாக்கிதாரி மீது பொதுமக்கள் மேற்கொண்ட தாக்குதலில், துப்பாகிதாரியும்  பலியாகியுள்ளனர்.

இனந்தெரியாத நபரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 48வயதான நபரொருவர் பலியாகியுள்ளார்.

துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட துப்பாக்கிதாரி தப்பியோடிவேளை, பிரதேசவாசிகள் அவரை சுற்றிவளைத்து பிடித்து தாக்கியுள்ளனர்.

தாம், சுற்றிவளைத்து பிடித்த துப்பாக்கிதாரி மீது பொதுமக்கள் மேற்கொண்ட தாக்குதலில் அவர் காயமடைந்து, பின்னர் மரணித்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .