Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை
Editorial / 2018 மார்ச் 18 , மு.ப. 09:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்டியில் இடம்பெற்ற வன்முறைகள் காரணமாக, சில நாட்களுக்கு பிரகடனப்படுத்தப்பட்டிருந்த அவசரகால நிலை, இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
தற்பொழுது உருவாகி இருக்கும் சுமுகமான சூழ்நிலையை அடுத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரையின் பேரில், நேற்றைய தினம் அவசரகால நிலை இரத்துத் தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
நேற்றிரவு ஜப்பானில் இருந்து நாடு திரும்பியவுடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வழங்கப்பட்ட பணிப்புரைக்கு அமைவாக, இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
19 Apr 2024
19 Apr 2024