2024 மார்ச் 28, வியாழக்கிழமை

அவதானத்துடன் செயற்படுமாறு கோரிக்கை

Editorial   / 2018 ஜூலை 22 , பி.ப. 01:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீர்கொழும்பு தொடக்கம் புத்தளம் வரையிலும் அத்துடன் மன்னார், ஹம்பாந்தோட்டை மற்றும் பொத்துவில் ஆகிய பிரதேசங்களில் அதிக காற்று வீசக்கூ​டிய சாத்தியம் காணப்படுவதாக வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

இதன்படி மணிக்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடிய சாத்திய நிலை காணப்படுவதால், கடலுக்குச் செல்லும் மீனவர்கள் மற்றும் கடற்கரையோரங்களில் வசிப்போர் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு வானஜலை அவதான நிலையம் கோரியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X