2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

‘இடைநிறுத்தப்பட்ட வேலைத்திட்டங்களை மீண்டும் ஆரம்பிப்பேன்’

Editorial   / 2019 டிசெம்பர் 15 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த அரசாங்கத்தால் இடைநிறுத்தப்பட்ட வேலைத்திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

நேற்று (14) இ​ரவு தங்காலை பிரதேசத்திலுள்ள விகாரையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X