2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும்

Editorial   / 2019 ஏப்ரல் 18 , பி.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய, சப்ரகமுவ, ஊவா, தெற்கு ஆகிய மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்தின் சில பிரதேசங்களிலும் நாளைய தினம் (18) 75 மில்லிமீற்றர் அளவிலான மழை வீழ்ச்சி பதிவாகுமென வளிமண்டலவியல் திணைக்களத்தால் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.

 அத்தோடு, மத்திய, வடமேல், மேல் மாகாணங்களிலும் அநுராதபுரம், பொலன்னறுவை மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யுமெனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .