2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

’இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம்’

Editorial   / 2018 ஓகஸ்ட் 19 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய, சப்ரகமுவ, மேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் இன்றைய தினம் (19) கடும் மழைப்பெய்யக்கூடிய சாத்தியமுள்ளதாக, வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

இதன்படி மத்திய மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களில் வேகமான காற்று வீசுவதுடன், 50 மில்லிமீற்றர் அளவில் இடியுடன் கூடிய மழைப் பெய்யுமெனவும் மேலும் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .