2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

’இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம்’

Editorial   / 2018 ஒக்டோபர் 16 , பி.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் சில பிரதேசங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்திய நிலை காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.

இதன்படி மத்திய, ஊவா, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் 100 மில்லிமீற்றருக்கு அதிகளவில் மழை பெய்யக்கூடிய சாத்திய நிலை காணப்படுவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .