2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இடைக்கால கணக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கத் தீர்மானம்

Editorial   / 2018 டிசெம்பர் 16 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

2019 ஆம் ஆண்டுக்கான இடைக்கால கணக்கு அறிக்கை ஒன்றை சமர்பிப்பதற்கு ஐ.தே.மு தீர்மானித்திருப்பதாக ​நாடாளுமன்ற உறுப்பினர் இரான் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.

இரண்டு மாதங்களுக்குரிய இந்த இடைக்கால கணக்கு அறிக்கையில், எரிபொருள், அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவுகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குறித்தக் கணக்கு அறிக்கை எதிர்வரும் 26 ஆம் திகதி சமர்ப்பிக்கத் தீர்மானித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .