2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

இத்தாலி தேர்தலில் இலங்கையர்

Editorial   / 2018 பெப்ரவரி 23 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து இத்தாலி சென்று, இத்தாலியின் மிலான் நகரில் வாழ்ந்துவரும் நிரஞ்சன் வாஸ் என்பவர்,  எதிர்வரும் மார்ச் மாதம் 6 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார்.

அந்நாட்டின் பிரதான அரசியல் கட்சியாக விளங்கும் ஜனநாயக கட்சி வேட்பாளராக இவர் களமிறங்கியுள்ளார் எனத், தெரிவிக்கப்படுகிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .