Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை
Editorial / 2018 ஓகஸ்ட் 17 , மு.ப. 11:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
விசா இன்றி நாட்டில் தங்கியிருந்த குற்றச்சாட்டின் பேரில், கிதுலம்பிட்டிய பகுதியில் வைத்து இந்தியப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
28 வயதுடைய, இந்திய பிரஜையான இவர், கிதுலம்பிட்டிய பகுதியில்கட்டிட நிர்மாணப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதே, இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞனை, இன்று (17) நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
1 hours ago
6 hours ago
7 hours ago