2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இந்தியப் பிரஜை கைது

Editorial   / 2018 ஓகஸ்ட் 17 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

விசா இன்றி நாட்டில் தங்கியிருந்த குற்றச்சாட்டின் பேரில், கிதுலம்பிட்டிய பகுதியில் வைத்து இந்தியப் பிரஜை ஒருவ​ர் கைது செய்யப்பட்டுள்ளார்.

28 வயதுடைய, இந்திய பிரஜை​யான இவர், கிதுலம்பிட்டிய பகுதியில்கட்டிட நிர்மாணப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதே, இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞனை, இன்று (17) நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .