2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

இந்தியப் பிரஜை விமான நிலையத்தில் மரணம்

Editorial   / 2019 பெப்ரவரி 18 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வருகை தந்திருந்த​ இந்தியப் பிரஜையொருவர், திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் இந்தியா – இராமநாதபுரத்தைச் சேர்ந்த 52 வயதுடைய நபரெனவும், கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வருகை தந்திருந்த வேளையில், திடீரென எற்பட்ட சுகயீனத்தால் வெளியிலிருந்த தூணொன்றை கட்டிபிடித்து நின்றுகொண்டிருந்தவாறு திடீரென நிலத்தில் விழுந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .