2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

இன்றைய தினத்தை துக்க தினமாக அறிவித்தது சீனா

Editorial   / 2020 ஏப்ரல் 04 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களை நினைவுக்கூறும் முகமாக, சீனா தேசிய துக்க தினமாக இன்றைய (04) தினத்தை பெயரிட்டுள்ளது.

இதற்கமைய, அந்நாட்டிலுள்ள அனைத்து மக்களும், இறந்தவர்களை நினைவுகூர்ந்து 3 நிமிட மௌன அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
அந்நாட்டு நேரப்படி மு.ப 10.00 மணிக்கு இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .