2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘இன்று சுகயீன போராட்டத்தில் ஈடுபட தீர்மானம்’

Editorial   / 2019 மார்ச் 13 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

பல்வேறு விதமான கோரிக்கைகளை முன்வைத்து, இன்று (13) சுகயீன விடுமுறை போராட்டமொன்றை முன்னெடுக்க, இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தீர்மானித்துள்ளதென, சங்கத்தின் பிரதான செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.

ஆசிரியர்கள், அதிபர்கள் உள்ளிட்ட கல்வித்துறையுடன் ​தொடர்புடைய 30 ​தொழிற்சங்கங்கள் இந்த போராட்டத்துக்கு ஆதரவளிக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .