2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இன்று விசேட ரயில் சேவை

Editorial   / 2019 ஏப்ரல் 20 , பி.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தாண்டில் தூர இடங்களுக்குச் சென்ற மக்களின் நலன்கருதி, இன்றும் நாளையும் விசேட ரயில் சேவைகள் இடம்பெறுமென்று, ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெர்ணான்டோ தெரிவித்தார்.

இதற்கமைய, இன்று மருதானை - மாத்தறை ரயில் நிலையங்களுக்கு இடையிலான இரண்டு விசேட மேலதிக ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவிருக்கின்றன.

மருதானையிலிருந்து மாத்தறை, பெலியத்த வரையிலும், கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை, காங்கேசந்துறை ஆகிய இடங்களுக்கும் விசேட ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .