2024 மார்ச் 28, வியாழக்கிழமை

இயற்கை அனர்த்தங்களினால் 16 பேர் மரணம்

Editorial   / 2018 மே 25 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் நிலவும் மிகமோசமான வானிலையால், இதுவரையிலும் 16 பேர் மரணமடைந்துள்ளனர் என அனர்த்த முகாமைத்து மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த அனர்த்தங்களினால் ஒருவர் காணாமல்போயுள்ளார். அத்துடன், 19 மாவட்டங்களில் 127,913 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அந்நிலையம் அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X