2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இரண்டு வலம்புரி சங்குகளுடன் நால்வர் கைது

Editorial   / 2020 ஒக்டோபர் 01 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

60 மில்லியன் ரூபாய் பெறுமதியான வலம்புரி சங்குகள் இரண்டை விற்பனை செய்ய முயற்சித்த நால்வர் நேற்று இரவு இமதுவ- போதாகொட பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட படையின் களுத்துறை முகாமைச் சேர்ந்த அதிகாரிகளால் குறித்த சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட வலம்புரி சங்குகள் இரண்டும், டைடன் வகையைச் சேர்ந்ததென தெரிவித்துள்ள பொலிஸார், இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .