Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை
A.Kanagaraj / 2020 ஒக்டோபர் 23 , பி.ப. 06:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரத்தினபுரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 8 பேர் இன்றையதினம் இனங்காணப்பட்டுள்ளனர் என சப்ரகமுவ மாகாண சுகாதார சேவைகள் வைத்திய பணிப்பாளர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.
அதில் மூவர், பேலியகொட மீன் சந்தையுடன் தொடர்புடையவர்கள் என்றும் அவர்கள் மூவரும், இரத்தினபுரி, குட்டிகல, எஹலியகொட ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago