2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இரத்தினபுரியின் 7 பிரதேசங்களில் மணிசரிவு அபாயம்

Editorial   / 2018 மே 21 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரத்தினபுரி மாவட்டத்தின், அயகம, நிவித்திகல, கொலன்ன, கலவான, கிரிஎல்ல, பெல்மடு​ளை மற்றும் கஹாவத்தை போன்ற பிரதேச செயலாளர் பிரிவுகள் மற்றும் அதணை அண்டியுள்ள பகுதிகளில், மண்சரிவுகள் ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளதாக, கட்டட மற்றும் ஆராய்ச்சி நிறுவகம், இன்று (21) எச்சரிக்கை விடுத்துள்ளது.

​இன்று காலை 5 மணிக்கு விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கை, 24 மணித்தியாலத்துக்கு நீடிக்குமெனவும், அந்நிறுவகம் அறிவித்துள்ளது.

இந்தப் பிரதேசங்களுக்கு, 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெற்றுமென்றும் அவ்வாறு பெய்யும் பட்சத்தில், மண்சரிவு ஏற்படக்கூடுமென்றும், அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .