Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 ஜூலை 19 , பி.ப. 02:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரத்திகனபுரி மாவட்டத்தில் 331 குடும்பங்களை சேர்ந்த 1,250 பேர், இயற்கையின் சீற்றத்தால் பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளனர் என, இரத்தினபுரி மாவட்ட செயலாளர் மாலனி லொகுபோதாகம தெரிவித்துள்ளார்.
வௌ்ளம், காற்று, மன்சரிவு போன்ற அனர்த்தங்களை இவர்கள் எதிர்நோக்கியுள்ளனர். அனர்த்தத்தில் 2 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன், 52 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக, அவர் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
42 minute ago
1 hours ago
1 hours ago