2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இரத்தினபுரியில் 331 குடும்பங்கள் பாதிப்பு

Editorial   / 2019 ஜூலை 19 , பி.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரத்திகனபுரி மாவட்டத்தில் 331 குடும்பங்களை சேர்ந்த 1,250 பேர், இயற்கையின் சீற்றத்தால் பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளனர் என, இரத்தினபுரி மாவட்ட செயலாளர் மாலனி லொகுபோதாகம தெரிவித்துள்ளார்.

வௌ்ளம், காற்று, மன்சரிவு போன்ற அனர்த்தங்களை இவர்கள் எதிர்நோக்கியுள்ளனர். அனர்த்தத்தில் 2 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன், 52 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக, அவர் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .