2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இரவு 10.00 மணிமுதல் ஊரடங்கு அமல்

Editorial   / 2020 ஜூன் 03 , பி.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடளாவிய ரீதியில் இன்று (03) இரவு 10.00 மணி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படவுள்ளது.

இதற்கமைய, நாளை (04) மற்றும் நாளை மறுதினம் (05)நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்குமென, ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. 

அத்துடன்,  எதிர்வரும் 6 ஆம் திகதி அதிகாலை 4.00 மணிக்கு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படவுள்ளது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .