2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

’இருந்தது போதும்; புறப்படப் போகிறேன்’

Editorial   / 2018 ஒக்டோபர் 15 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

தான் இந்தப் பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து விலக​ வேண்டுமென்பது தான் அனைவரதும் விருப்பமென்றால், அந்தப் பதவியை இராஜினாமா செய்யத் தயாரென, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

 

இந்தப் பதவியை இராஜினாமா செய்யுமாறு,  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தன்னிடம் அறிவிக்கவில்லை என்றபோதிலும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் எச்சரிக்கையைத் தன்னால் உணர்ந்துகொள்ள முடிவதாகவும், பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

“இனி இருந்தது போதுமென்று நினைக்கிறேன். 33 வருடங்களாக, பொலிஸ் சேவையை நியாயமாகச் செய்துள்ளேன். எவரிடமும், ஒரு கல் துண்டையேனும் பெற்றுக்கொள்ளவில்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .