2024 மார்ச் 28, வியாழக்கிழமை

இறக்குமதி செய்யப்படும் உழுந்தின் வரி அதிகரிப்பு

Editorial   / 2019 ஜனவரி 14 , பி.ப. 01:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

இறக்குமதி செய்யப்படும் உழுந்துக்கான இறக்குமதி வரியை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய ஒரு கிலோகிராம் உழுந்துக்கு அறவிடப்பட்ட 125.00 ரூபாயை 200 ரூபாயாக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தேசிய உழுந்து உற்பத்தியாளர்களை பாதுகாக்கும் நோக்குடன் அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய நடவடிக்கைகள் ஆய்வு மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சிரேஷ்ட விவசாய பொருளாதார நிபுணர்  துமிந்த பிரியதர்ஷன தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X