2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

இறுதி தீர்மானம் நாளை

Editorial   / 2020 ஜூன் 01 , பி.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுத் தேர்தல் நடத்தப்படும் திகதியை ஆட்சேபனைக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதா? இல்லையா? என்பது குறித்த உயர்நீதிமன்றத்தின் இறுதி  அறிவிப்பு நாளை வெளியிடப்படவுள்ளது.

இதற்கமைய நாளை பி.ப 3.00 மணிக்கு இந்த அறிவிப்பு  வெளியிடப்படுமென, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

மனுக்கள் மீதான விசாரணை இன்று 10 ஆவது நாளாக விசாரணைக்கு எத்துக்கொள்ளப்பட்டபோதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.   

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .