2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

இறுதியாக பதிவான தொற்றாளர் விவரம்

Editorial   / 2020 செப்டெம்பர் 18 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றாளர் 05  பேர் நேற்று இனங்காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றாளர் எண்ணிக்கை 3276ஆக உயர்ந்துள்ளது.

அதில் இருவர் ஓமானில் இருந்து வந்தவர்கள், மூவர் கட்டார் மற்றும் ஐக்கிய இராச்சியம் மற்றும் மடகஸ்காரில் இருந்து நாடு திரும்பியவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .