2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘இலங்கை- இந்திய உறவில் விரிசல் ஏற்படுத்தவே “ரோ” வைப் பயன்படுத்துகின்றனர்’

ஆர்.மகேஸ்வரி   / 2018 ஒக்டோபர் 17 , பி.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியா- இலங்கைக்கிடையில் பிரச்சினையை தோற்றுவிக்கவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைக் கொலை செய்ய “ரோ” உளவு அமைப்பின் பெயரை தொடர்புபடுத்துவதாக, சுகாதார அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

இன்று (17) அரசங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை தெரிவிக்கும் ஊடகவியளாலர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் ராஜித மேற்கண்டவாறு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X