2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இலங்கை தொடர்பான விவாதம் திங்களன்று நடைபெறும்

Editorial   / 2018 மார்ச் 17 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், நேற்று (16) நடைபெறவிருந்த இலங்கை தொடர்பான விவாதம், எதிர்வரும் 19ஆம் திகதி இடம்பெறும் என்று வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பணியாளர்கள், திடீரென ஊதிய அதிகரிப்புக் கோரி நடத்திய போராட்டத்தினால், பேரவையின் நேற்றைய அமர்வுகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன.

இதனால், ஒத்திவைக்கப்பட்ட இலங்கை தொடர்பான விவகாரதம், திங்கட்கிழமை நடைபெறவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .