2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இலங்கையின் இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்

Editorial   / 2019 மே 19 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

குவைட்டிலுள்ள இலங்கையின் தூதுவராலயத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தின் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இலங்கையை மய்யப்படுத்தி முன்னெடுக்கப்படும் 10 இணையத் தளங்களுக்கும் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இலங்கை அவசர கணினி  நடவடிக்கைப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறு சைபர் தாக்குதலுக்கு இலக்கான, இணையத்தளங்களின் செயற்பாடுகளை வழமைக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, இலங்கை அவசர கணினி நடவடிக்கைப் பிரிவு தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .