2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இலங்கையில் 6,000 சீனப் பணியாளர்கள்

Editorial   / 2018 மே 26 , பி.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் சீனாவால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களில் சுமார் 6,000 சீனர்கள் பணியாற்றுகின்றனர் என, கொழும்பிலுள்ள சீனத் தூதரகத்தின் பொருளாதார மற்றும் வர்த்தகப் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

இவர்களில் பெரும்பாலானோர், இலங்கையர்களுக்குத் தொழில்நுட்பம் குறித்த பயிற்சிகளை வழங்குவதற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனரென, அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்புத் துறைமுக நகர் வேலைத்திட்டம், ஹம்பாந்தோட்டை துறைமுக வேலைத்திட்டம், நெடுஞ்சாலைகள் நிர்மாணிப்புப் போன்ற கட்டுமானப் பணிகளிலும் சீன நாட்டவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .