2024 மார்ச் 28, வியாழக்கிழமை

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு

Editorial   / 2020 ஏப்ரல் 08 , பி.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 189 ஆக அதிகரித்துள்ளது.

குறித்த தொற்றுக்கு இலக்காகி புதிதாக 4 பேர் இன்று மாலை 7.00 மணிவரையான காலப்பகுதியில் இனங்காணப்பட்டுள்ளனரென, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X