2024 மார்ச் 28, வியாழக்கிழமை

இலங்கையில் முதற் தடவையாக அழிக்கப்பட்ட கொக்கெய்ன்

ஆர்.மகேஸ்வரி   / 2018 ஜனவரி 15 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸ் போதை ஒழிப்புப்பிரிவினரால் கைப்பற்றப்பட்ட 900 கிலோகிராமிற்கு அதிகமான கொக்கெய்ன் போதைப்​பொருளானது இன்று காலை அழிக்கப்பட்டுள்ளது.

 ​கொழும்பு பிரதம நீதவான் லால்​ரணசிங்க பண்டாரவின் மேற்பார்வையின் கீழ் கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு சபை வளாகத்தில் குறித்த கொக்கெய்ன் தொகை அழிக்கப்பட்டுள்ளது.

இதனைப் பார்வையிட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் அங்கு சென்றிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X