2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

’இலஞ்சம் பெற்ற அதிபர் கைது’

Editorial   / 2019 மார்ச் 12 , பி.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

தரம் 6 க்கு மாணவரொருவரை சேர்த்துகொள்வதற்காக 8,000 ரூபாய் பணத்தை இலஞ்சமாகப் பெற்றுகொண்ட பாடசாலை அதிபரொருவரை, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினர் இன்று (12) கைது செய்துள்ளனர்.

மாத்தறை – தெய்யந்தர பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றின் அதிபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .