2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் அதிகாரி கைது

Editorial   / 2018 ஜூலை 21 , பி.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இறக்குமதி, ஏற்றுமதி திணைக்களத்தின் இறக்குமதி, ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர், நேற்று (20) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இரண்டு இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் குறித்த அதிகாரி, இலஞ்ச ஊழல் ஒழுப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .