2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

இலஞ்சம் பெற்ற பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு விளக்கமறியல்

Editorial   / 2019 ஜூலை 23 , பி.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

காணாமல் போன மின் உற்பத்தி இயந்திரத்தை கண்டுபிடிக்கவும் சந்தேகநபரை கைதுசெய்வதாகவும் தெரிவித்து, வர்த்தகரொருவரிடம் 50,000 ரூபாய் இலஞ்சம் பெற்ற கான்ஸ்டபிள் ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறு, ​கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன இன்று உத்தரவிட்டுள்ளார்.

வில்கமுவ பொலிஸ் நிலைய காஸ்டபிள் ஒருவரையே விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X