2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘ஈ.டி.ஐ ’ நால்வருக்கு வெளிநாடு செல்லத் தடை

Editorial   / 2018 ஜூலை 18 , பி.ப. 02:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிரிசிங்ஹ அறக்கட்டளை முதலீட்டு நிறுவனத்தின் (ஈ.டி.ஐ) பணிப்பாளர்கள் நால்வர், வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு, நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ள தடை, திகதி குறிப்பிடாமல் நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, கோட்டை நீதவான் நீதிமன்ற நீதவான் லங்கா ஜயரத்னவின் முன்னிலையில், இன்று (18) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட போதே, மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .