2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஈரான் பிரஜைகளை தடுப்புக் காவலில் விசாரணை செய்ய உத்தரவு

Editorial   / 2019 மார்ச் 25 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

கைது செய்யப்பட்ட ஈரான் பிரஜைகள் 9 பேரை, எதிர்வரும் 29 ஆம் திகதி வரை தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்யுமாறு, கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன இன்று(25) உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மீன்பிடி படகில் ஹெரோய்ன கடத்திய குற்றச்சாட்டில், காலி-அக்குரல கடற்பரப்பில் வைத்து, பொலிஸ் போதைப்பொருள் தடுப் பிரிவு மற்றும்  கடற்படை இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, குறித்த 9 பேர்  நேற்று (24) கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவர்களை பொலிஸ் போதைப்பொருள் தடுப் பிரிவில் ​வைத்து விசாரணைச் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .