2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

உக்குவளை மொட்டு உறுப்பினருக்கு விளக்கமறியல்

Editorial   / 2018 ஒக்டோபர் 19 , பி.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

உக்குவளை பிரதேச சபையின், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் (மொட்டு சின்னம் ) உறுப்பினர் எதிர்வரும் 31 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பாடசாலைக்குச் செல்லும் 14 வயதான மாணவனை துஷ்பிரயோகம் செய்தார் என்றக் குற்றச்சாட்டில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அவர், மாத்தளை பதில் நீதவான் சிறில் விமலசேன முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோதே, பதில் நீதவான் ​மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .