2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

உணவகத்திலிருந்து இளைஞரொருவரின் சடலம் மீட்பு

Editorial   / 2019 ஏப்ரல் 18 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலன்னறுவை – மெதிரிகிரிய நகரில் அமைந்துள்ள உணவகமொன்றிலிருந்து இளைஞரொருவரின் சடலமொன்று நேற்று (17) பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

மேலும் அங்கிருந்து  உயிரிழந்த இளைஞரால் எழுதி வைக்கப்பட்ட கடிதமொன்றும் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தெரிவித்தப் பொலிஸார்,  இவர் மாத்தளைப் பிரதேசத்தைச் சேர்ந்தவரென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .